பக்காத் திருடன்
செட்டிநாட்டில் உள்ள ஒரு பழங்கால பெண்மணியின் உருவப்படம் அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் சட்டகம் 32 விலையுயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, இதனால் ஒவ்வொரு பக்கத்திலும் 12 கற்கள் உள்ளன. ஒரு இருண்ட இரவில் ஒரு புத்திசாலியான திருடன் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து நான்கு கற்களை எடுத்துச் சென்றான். மறுநாள் காலை காவலர் வந்து ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள கற்களை எண்ணினார். அதே 12 கற்கள். 4 கற்கள் திருடப்பட்டதை தாமதமாகஅருங்காட்சியக அதிகாரிகள் கண்டறிந்தனர். அது எப்படி சாத்தியமாக இருக்கும்?
சட்டத்தில் பாதிக்கப்பபெற்ற ரத்தினக் கற்கள்
4 4 4
= 12
4 4
4 4 4
= 12
12 12
ஒவ்வொரு பக்கத்திலும் மையத்தில் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு ரத்தினக் கற்கள் திருடப்பட்டு , காண்பவர்களால் உடனடியாக கண்டுபிடிக்கமுடியாதவாறு மீதியுள்ள கற்களைச் சற்று மாற்றி திருடனால் பதிக்கப்பட்டன
2 2
5 2 5 = 12
12 12