கணிதத்தில்
ஒரு புதிர் கொடுக்கப்படும், அப்புதிரை விடுவிக்க கணிதவியல் வழிமுறையில் முயற்சி செய்யவேண்டும்.
கொடுக்கப்பட்ட விடைக்கு ஏற்ப புதிரை விடுவிப்பதும் ஒரு புதிர்தான் . அப்படியொரு
புதிர் கீழே தரப்பட்டுள்ளது.
⃝
- ⃝ = 9
+ + ⃝ - ⃝ = 14
---------------
‖ ‖ 25 2
A - B = 9 , C - D = 14, A + C = 25 மற்றும் B + D = 2 என இருக்கட்டும். (A + C) – (A-B) = 25 – 9
= B + C = 16; (B + D) + (C + D) = 2 + 14 =
B + C = 16
சமன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு தெரியாத கூறுகளின் மதிப்புக்களை அறிந்துகொள்ள முடிவதில்லைநான்கு கூறுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தாக இருப்பதால் அவை ஒரேயொரு காரணியுடன் தொடர்புகொண்டு இருக்கும் .
A – B = 9 ; B = A
– 9 B + D = 2; D = 2 – B = 2 –A
+ 9 = 11- A A + C = 25 ; C = 25 – A A = 10 எனில்
B = 1, C =15, D = 1
No comments:
Post a Comment